படைப்பும் பன்முகப்பார்வையும் என்ற தலைப்பில் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தின் ஆர்வத்தினை அதிகரிப்பதற்காகச் சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாட்டு நூல்கள் பல இந்த நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறுகதை, கவிதை, தனிக்கட்டுரைகள் எனப் பல இலக்கிய வடிவங்களின் எளிதான அறிமுகம் இந்தப் படைப்பும் பன்முகப்பார்வையும். மேலும், சிறுகதை, கவிதைகளை எப்படியெல்லாம் அணுகலாம் என்ற எளிமையான ஒரு புரிதலையும் வாசகர்களுக்கு இந்நூல் வழங்குகிறது. படைப்புகளைக் கண்டறிவதற்கு நமக்கு முதலில் வாசிப்புப் பழக்கமும் தேடலும் மிகவும் அவசியம். இந்தச் செயற்பாட்டைச் சாத்தியப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்தப் படைப்பும் பன்முகப்பார்வையும்.

The Multifarious Views of Writing

The Multifarious Views of Writing introduces literary works of Singaporean, Malaysian and Tamil Naidu writers, with the aim to inspire reading. Readers are introduced to short stories, poems and essays and how they can approach and understand them.