கம்பனின் இராமன் மானுடனா மாலவனா?
இந்த புத்தகத்தில், கம்பனின் திறமைகளும், அவரது கதாபாத்திர உருவாக்கத்தில் அவர் காட்டும் ஒப்பற்ற நேர்த்தியும் ஆராயப்படுகின்றன. அதில், காப்பியநாயகன் ராமரை அவரது காவியம் கம்ப ராமாயணத்தில் ஒரு சாதாரண மனிதனாக சித்தரிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. ராமரின் செயல்களை கம்பன் எவ்வாறு தெய்வீக தன்மையின் வெளிப்பாடாக அல்லாமல், மாறாக பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு சராசரி மனிதனினுடையது என இப்புத்தகம் விளக்குகிறது. அகில இளங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் மார்ச் 2018 இல் இந்த புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Is Kamban’s Rama, a Human or a Maalavan?
In this book, the skills of Kamban and the elegance he shows in his character creation are examined, focusing on his portrayal of the hero Rama as a normal human in his epic Kamba Ramayanam. The book explains how Kamban has presented the actions of Rama not as an expression of divine character, but of an average human in various situations. The book was launched at the Kamban Festival by the International Sri Lankan Kamban Society in March 2018.

2018
ABOUT THE AUTHOR

அ. கி. வரதராசன்
அ. கி. வரதராசன் தமிழ்நாட்டில் 1944ஆம் ஆண்டு பிறந்தவர். சிங்கப்பூரில் வேலையேற்க 1982 இல் வந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக, சிங்கப்பூர் குடிமகனாக வாழ்ந்து வருகிறார்.
மரபுக் கவிதைகள் எழுதுபவர். இவரது மரபுக் கவிதை நூல்கள் சிங்கையில் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. கம்பனை ஆய்வு செய்து பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் தமிழ்நாட்டிலுள்ள கம்பன் கழகங்களால் அவர்கள் நடத்தும் கம்பன் விழாக்களில் வெளியீடு கண்டு, அக்கழகங்கள் வழங்கும் பரிசுகளையும் விருதுகளையும் வரதராசன் பெற்றுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, இயக்கம், பாடலாக்கம், மேடை அமைப்பு, ஒட்டு மொத்த நிர்வாகம் எனப் பல பொறுப்புகளையும் ஏற்று இசை மற்றும் நாட்டிய நாடகங்களையும் இவர் மேடையேற்றி வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கம்பராமாயண வகுப்புகளையும் வாரம் தோறும் வரதராசன் நடத்தி வருகிறார்.
A. K. Varadharajan
Born in 1944 in Tamil Nadu, A. K. Varadharajan came to Singapore in 1982, and has been a Singapore citizen for the past 25 years. His traditional poetry books have received many prizes. He has studied and written many books about Kamban, and his books have been launched at Kamban events hosted by Kamban Clubs in Tamil Nadu. He regularly stages music and dance dramas, directing, composing lyrics, building stages, and doing administrative work, and he conducts weekly Kambaramayana classes.